கொழும்பில் பல்கலை மாணவர்கள் மீது பொலிசார் கல்வீசி தாக்குதல்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.... Read more »

கஜேந்திரகுமாரை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன் இன்றையதினம்(07.06.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், வாய்களில் கருப்பு துணிகளை கட்டி தமது... Read more »
Ad Widget

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த மரக்கறிகளின் மொத்த விலை தற்போது கணிசமான அளவில் குறைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், காய்கறிகள் விற்பனையும் குறைந்துள்ளதாக,... Read more »

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கு போட்டு கொள்ளை!

யாழில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – துன்னாலையில் இந்த கொள்ளச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »

இலங்கையில் கரையொதுங்கிய ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன. இலங்கை சீன கருத்தரங்கு பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை சீன கருத்தரங்கில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

நாமல் ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்க உத்தரவு!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ பயணத்தடையை முழுமையாக நீக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »

சாதாரணதரப் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக அச் சிறுமியினால் பரீட்சைக்கு பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளித்து விட்டு வீடு திரும்பிய... Read more »

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்த தாய்க்கும் மகளுக்கும் குரங்கம்மை

வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயும் மகளுக்கு ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என சுகாதார பணி;ப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள்... Read more »

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஜந்து வயது சிறுமி உயிரிழப்பு!

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில்... Read more »

பொலிஸ் வாகனம் குப்பற கவிழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி... Read more »