களுத்துறை மாணவி உயிரிழப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறை விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

நீரிழிவு நோய் என்றாலே இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என சொல்வார்கள். ஆனால் சர்க்கரையை உண்பதால்தான் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில மறைமுக தொடர்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பருமனாக இருப்பது உதாரணமாக,... Read more »
Ad Widget

லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. அதன்படி 10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ரூ.60,... Read more »

கொழும்பு கொச்சிக்கடை ஆலயத்திற்குள் நுழைய முயன்றவர் கைது!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே... Read more »

கண்ணாடிப் போத்தலால் உயிரிழந்த ஆறு வயது சிறுவன்

கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி பரிதாபமக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் , மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர். போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே... Read more »

இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் குரங்கம்மை நோய் தொடர்பில் பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை... Read more »

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட 24 வயது யுவதி கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது நபர் ஒருவர் கிளிநொச்சியில் வசித்து வந்த யுவதி ஒருவருடன்... Read more »

கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட இருக்கும் தீர்மானம்!

நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில்... Read more »

குரங்குக் காய்ச்சல் தொடர்பில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது.... Read more »

யாழில் இளம் பூசகர் உயிரிழந்தமை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார். குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த... Read more »