தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக தாய் ஒருவர் போதை பொருள் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனால் அத் தாயார் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு கைதாகிய அப் பெண் களுத்துறை விலேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என... Read more »
தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழிற்கு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் SLT... Read more »
திருகோணமலை -ஈச்சிலம்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து 50 கிராம் 220 மில்லி கிராம்... Read more »
கிளிநொச்சி கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு... Read more »
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மக்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும் பல சமயங்களில் இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம்... Read more »
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதிர்காமம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போதே சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக வாள்வெட்டு கடந்த... Read more »
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12)... Read more »

