மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக தீர்மானங்களை எடுப்பதற்கும் சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்... Read more »

நாட்டில் வேலை நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்

நாட்டில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனை ஒன்று... Read more »
Ad Widget

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான செய்தி!

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே அடுக்குமாடி குடியிருப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்துள்ளார். மக்களை தொடர்மாடிகளில் குடியமர்த்துவது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்... Read more »

உரத்தின் விலை குறைப்பு!

நாளை முதல் 50 கிலோ கிராம் எம்ஓபி உர மூட்டை ஒன்றின் விலை 1,000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »

பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையில், உயிரிழந்த யுவதிக்கு எந்தவிதமான அளவுக்கதிகமான மருந்தோ அல்லது தவறான மருந்தோ வழங்கப்படவில்லை என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன... Read more »

இன்றைய ராசி பலன்கள் 15.07.2023

மேஷம் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்களில் நாட்டம் கொள்வீர்கள். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ரிஷபம் வேலையில்... Read more »

அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள்

அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியில் ரித்திதென ஜெயந்தியாய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம் வறிய மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய... Read more »

ஐரோப்பா ஜேர்மன் நாட்டில் திருநல்லூர் ஶ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

ஐரோப்பா ஜேர்மன் நாட்டில் ஹம் எனும் பதியில் கோவில் கொண்டுள்ள திருநல்லூர் ஶ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் 14.ம்திகதி. வெள்ளிக்கிழமை. மாலை விநாயகர் வழிபாடு கிராமசாந்தி , வாஸ்துசாந்தி ஆகிய பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 15.07.2023. சனிக்கிழமை துவஜாரோஹணம் .. கொடியேற்றத்துடன்... Read more »

நீர்கொழும்பு விபத்தில் வயோதிபர் பரிதாப மரணம்

நீர்கொழும்பு வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு... Read more »

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் ஐவர் அடங்கிய விசாரணைக்குழு

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15) வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. மருந்துகள் காரணமாக ஏற்படும்... Read more »