பெண் குளித்துக் கொண்டிருப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்

வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த பொலிஸ் உத்தியோத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். எம்.பி வீட்டு காவலர்... Read more »

பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகம்

அம்பாறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – திகவாபி பிரதான வீதியின் மாணிக்கமடு பாலத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளின் பின்... Read more »
Ad Widget

தனது 3 1/2 வயது பிள்ளை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை

லிந்துலையில் தனது 3 1/2 வயது பிள்ளை மீது தந்தை கொதி நீரை ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பிள்ளைகளின் தந்தையே மது போதையில் வந்து... Read more »

ஆன்லைன் கடவுச்சீட்டு முறையால் அலைச்சலுக்கு உள்ளாகும் யாழ் மக்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்போர் ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.... Read more »

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிபிசி ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ்அழகையா , புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு... Read more »

கொழும்பு புகையிரதத்தில் பயணிக்கும் யுவதிகளே மிகுந்த அவதானம்

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த... Read more »

கொழும்பில் யாழ் இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிர்ழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த... Read more »

அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்... Read more »

வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசாரணைகளை சர்வதேச நியமங்களுக்கு அமைய நடத்தக்கோரி எதிர்வரும் சனிக்கிழமை(28), வடக்கு கிழக்கு தழுவியரீதியில் எதிர்வரும் பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற... Read more »

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கேரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது. அதேசமயம் மற்ற... Read more »