ஏலக்காய் பல உணவுகளில் பயன்படுத்தப்பட்டாலும் இதன் நீரை பருகுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு பல்வேறு நோய்களிலிருந்து மனித உடலைப் பாதுகாக்கிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் ஏலக்காய் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க... Read more »
மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 69 என தெரிவிக்கப்படுகிறது. Read more »
பல்வேறு உலக நாடுகளும் ஏலியன்ஸ் என்று கூறப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையின் கடல் பகுதிக்கு மேல் வானத்தில் மர்ம தட்டுகள் பறந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. வானில் பறந்த மர்ம தட்டுக்கள் சென்னையை அடுத்த முட்டுக்காடு... Read more »
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கத்திலிருந்து நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். நாட்டில் உணவுப்... Read more »
அத்தனகல்லவில் தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் மூன்று வருடங்களாக தனது மகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிந்து சென்ற தாய் அதேவேளை சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு... Read more »
யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின்... Read more »
திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்... Read more »
யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ் ஆசிரியை தனியார் வைத்தியசாலை ஒன்றில்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்றையதினம் (31) அதிகாலை 1 மணியளவில்... Read more »
கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முடிந்த வரையில் இருப்பதைக் கொண்டு கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்வதே சிறந்தது. கடன் அடைய வெற்றிலை... Read more »

