வங்கி முறைமை தொடர்பில் ஜனாதிபதி கூறியுள்ள விடயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் , வங்கி முறைமை தொடர்பில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் தற்போது இலங்கை வங்குரோத்து நாடு எனும் பட்டியலில் உள்ளது. இந்நிலையினை மாற்றியமைத்து முன்னேற்றத்திற்கான வழிமுறைக் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்... Read more »

யானைகளால் அச்சமடையும் மக்கள்!

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் இன்று சஞ்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப் பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில்... Read more »
Ad Widget

யாழில் புகையிரத்தின் முன் பாய்ந்த பெண் உயிரிழப்பு!

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்… Read more »

திடீரென இடித்து விழுந்த உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம்

உலகப்புகழ் பெற்ற வைஸ்ணவ தலங்களுள் முதன்மையான தலமான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் இடிந்து விழுந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிழக்கு கோபுர... Read more »

தீயில் சிக்கிய பெண் ஒருவர் பரிதாப மரணம்!

பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீடு தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்த குப்பைகளும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, தீயை அணைக்க முற்பட்ட போதே அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்... Read more »

வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் தாக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் இளைஞன்

வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக அங்கு சென்ற குறித்த இளைஞன் பாஸ்போட் அலுவலர்களின் தவறினை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால்... Read more »

மின்கட்டண விவகாரம் நாமல் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பல்

இலங்கை மின்சார சபையின் கடித தலைப்பின் கீழ் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மின்சார கட்டணம் செலுத்தப்படாதது தொடர்பாக, இலங்கை மின்சார சபையிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கம் கோரியுள்ளார் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மின்சாரக் கட்டணம் குறித்த துல்லியமான விபரங்களைத் தமக்கு... Read more »

இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள மற்றுமோர் உதவி

இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை தணிக்கும் வகையில் இந்தியா தக்க நேரத்தில் உதவிகளை புரிந்து வருகிறது. இதனால் இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதும் 450 மில்லியன் இந்திய ரூபா நிதியை இலங்கைக்கு மானியமாக இந்திய... Read more »

வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று... Read more »

சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொண்டு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட செலுத்தப்படாத மின்சார கட்டணத்தின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே... Read more »