“குருந்தூர்மலை பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதை தடுப்பதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று (18.08.2023) கட்டளை பிறப்பித்துள்ளது. குருந்தூர் மலையில் இன்றையதினம் (18.08.2023) நிகழவிருக்கும் பொங்கல் நிகழ்வை கருத்திற்கொண்டே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும்... Read more »
இலங்கையின் திரைப்படத் துறையை விருத்தி செய்வது குறித்து ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார... Read more »
யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் நேற்றைய தினம் (17-08-2023) படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இதேவேளை, வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம் இடம்பெற்றது. திறந்த நிலையில் இடம்பெற்ற... Read more »
இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமளவான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய, ஊவா மாகாணங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத பல இடங்கள் இருப்பதாகவும், குறிப்பாக மத்திய மாகாணத்தில் வளி... Read more »
வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் P. S. M. Charles தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை... Read more »
யாழில் 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி, வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை... Read more »
கனடாவில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்டையும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் பெற்றோலின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அநேகமான பகுதிகளில் பெற்றோலின் விலை உயர்வடைந்திருந்தது. நேற்றைய தினம் சராசரியாக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 169.3... Read more »
பழங்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்பட்டாலும் அவற்றில் சில பழங்கள் அதிக இனிப்பு அல்லது அதிக கலோரி எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். இதனால்தான் ஒரு சில பழங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோரின் டயட்திறம்பட உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளின் பட்டியலில் சிலவற்றை சேர்க்கவில்லை. உடல் எடையைக்... Read more »
குருந்தூர்மலை ஐயனார் கோவிலில் நாளைய தினம் தமிழர்களின் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழர்களின் இந்த பொங்கல் வழிபாட்டை தடுக்க சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை நோக்கி வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘குருந்தி விகாரை’ முகநூல் பக்கம் முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்தில் உள்ள சிங்கள கிராமங்களில்... Read more »

