இந்தியா அணிக்கு 200 ஓட்டங்கள் இலக்கு

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (08) இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற நிலையில், அவுஸ்திரேலியா அணி முதலில்... Read more »

மயிலத்தமடு பண்ணையாளர் விடயத்துக்கு அனைத்து தரப்பினருடனும் உரையாடி தீர்வு : ஜனாதிபதியிடம் மகஜரும் கையளிப்பு

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை தொடர்பில் பண்ணையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கரிசனைகொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒரேமேசையில் அழைத்து கலந்துரையாடி தீர்வளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்கள் குழுவின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,... Read more »
Ad Widget

2025 ஆம் ஆண்டு முதல் தேசிய பரீட்சைகளை உரிய தினத்தில் நடத்த ஜனாதிபதி ஆலோசனை

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைகள் 2025ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட படி அந்தந்த காலப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்... Read more »

லியோ படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

லியோ கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவரை முற்றிலுமாக மாற்றி நடிக்க வைத்திருந்தார். அதே போல் லியோ படத்தில் விஜய்யை எப்படி... Read more »

இந்தியாவில் இருந்து வெளியேறிய கனேடிய அதிகாரிகள்

கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு... Read more »

அரச அதிகாரிகளுக்கான எச்சரிக்கை!

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று (07.10.2023) இடம்பெற்ற போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பதிவாளர்... Read more »

சாரதிகளிடம் காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை!

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பு –... Read more »

13 வருட தொடர்பால் பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

அநுராதபுரத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அநுராதபுரம் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜாங்கனை நவசிரிகம பிரதேசத்தில் இக் கொலை நேற்று (07) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய... Read more »

ஜரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையரால் பரபரப்பு!

இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை விடுவிக்குமாறு கோரி காதலன் பொலிஸாரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், இந்த... Read more »

நாட்டின் ஜனாதிபதியாக முயற்சிக்கும் பிரபல வர்த்தகர்

நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க... Read more »