கண்ணோயால் மூடப்பட்ட பாடசாலை

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறை கண் நோய் பரவி வருவதால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியை இராஜினாமா செய்வது சிறந்தது!

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக... Read more »
Ad Widget

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கண்டனம்

இப்போதைய தலைவர் ஊடாக பெரிய பதவியை அடைய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் அஸ்ரபை கலங்கப்படுத்த வேண்டியது யாருக்கும் தேவையில்லை. தேவையானவர்கள் பதவிகளை எப்படியாவது யாரை காக்காய் பிடித்தாவது பெற்று கொள்ளலாம். முஸ்லிங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத, தாய் மண்ணுக்கு ஆதரவாக செயற்பட முடியாத,... Read more »

தென்கிழக்கு பல்கலையில் அடையாள வேலை நிறுத்தம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து (இன்று) 2023.10.12 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில்,... Read more »

விரைவில் உலகம் முழுதும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்

இஸ்ரேல் மீதான தாக்குதல் வெறும் ஆரம்பம் மட்டுமே. விரைவில் உலகையே எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »

கொழும்பில் தீவிரமடையும் கண்நோய்

கொழும்பில் தற்போது தீவிரமாக பரவி வரும் கண் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், ஐந்து நாட்களுக்கு மேல் அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியமானது எனவும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இந்த கண் நோய் தொடர்பில் சுகாதாரத் துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி... Read more »

புதிய கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்

அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் 50... Read more »

9 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல்... Read more »

நாட்டில் 2,518 தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம்

நாட்டில் 2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க திறைசேரி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக முதற்கட்டமாக 1000 பயிலுனர்களுக்கு நியமனம் வழங்க... Read more »

தனியார் மருந்து நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பணிப்புரையின் பிரகாரம் ‘Isolez Biotech Pharma’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மருந்து விநியோக ஆர்டர்களையும் இடைநிறுத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசாரணைகள் முடியும் வரை, உடனடியாக அமுலுக்கு... Read more »