இன்றைய ராசிபலன்17.10.2023

பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். மகர ராசி அன்பர்களே! எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு... Read more »

ரஷ்யா மீது தாக்குதல் நடாத்திய் உக்ரைன்

ரஷ்யா மீது உக்ரைன் இராணுவம் நேற்று (16) ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவத்தினர் கீவ்வில் இருந்து ஆளில்லா விமானங்களை செலுத்திய நிலையில் உக்ரைன்... Read more »
Ad Widget

யாழ் ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் வெளியிட்டுள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ... Read more »

40 சதவீதமான பதின்ம வயதினர் மனநோயால் பாதிப்பு!

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் சுட்டிக்காடியுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி... Read more »

யாழில் இளம் பெண் கொலை கணவன் கைது!

யாழ்ப்பாணம் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் சந்தேகத்தின் பேரி கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். சடலம்... Read more »

இஸ்ரேலில் உயிரிழந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்ரேலில் உயிரிழந்த கனடிய பிரஜைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன. காசா நிலப்பரப்பில் சிக்கி உள்ள கனடியர்களினால் வெளியேற முடியாத நிலை காணப்படுவதாக... Read more »

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள் இதன்படி, நாளை மறுதினம் 65ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30... Read more »

மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்தர் பரிதாப மரணம்

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

சீரற்ற காலநிலையால் 8900 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 8900 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி... Read more »

சட்டத்தரணி வீட்டிற்குள் திருட்டு

கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்த மீகஹகோவில வீதியைச் சேர்ந்த 32 மற்றும் 37 வயதுடைய... Read more »