கடற்கொள்ளையர்களை மண்டியிட வைத்த கூட்டு முயற்சி

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களுடன் ‘லொரென்சோ புத்தா 04’ எனும் மீன்பிடி படகு நேற்றைய தினம் (31) மஹே (Mahe) தீவை சென்றடைந்துள்ளது. மீனவர்களுடன் படகை கைப்பற்றிய மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்களை சீஷெல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »

தமிழர்கள் விடுபடும்வரை உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது: தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைகளாக அடிமைபடுத்திக் கொண்டிருக்கின்றார். எனவே, தமிழர்கள் இந்த சிங்கள தேசத்தின் அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது... Read more »
Ad Widget

சிபெட்கோ, IOC ஐத் தொடர்ந்து விலைகளை மாற்றிய சினோபெக்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை... Read more »

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை: ஜேர்மனி

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு,... Read more »

அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு கூடுதல் சலுகைகள்

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸாருக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர... Read more »

அமைச்சர் டிரான் அலசுக்கு எதிராக வழக்கு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்... Read more »

இலங்கையில் முதற்தடவையாக பச்சை நிற ஐஸ் போதைப் பொருள்

அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன், இலங்கையில் முதன்முறையாக... Read more »

யாழ் இளைஞனின் காலை முறித்த பொலிஸார்

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிஸார் இளைஞனை தாக்கிய நிலையில் இளைஞனின் கால் முறிந்து யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். குறித்த... Read more »

தடை செய்யப்பட்ட சுத்திகரிப்பு : பிரான்ஸ் குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் மீது குற்றச்சாட்டு

பிரான்ஸில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு தடைசெய்யப்பட்ட சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன்படி, சில சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (mineral water) போத்தல் பிராண்டுகளில் குழாய் நீருக்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு முறைமையை மாத்திரம் பின்பற்றுவதாக அரசாங்க விசாரணையை மேற்கோள் காட்டி... Read more »

சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள்

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more »