ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை (03)... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொலை செய்யப்பட்ட பின்னர், கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை தன்னால் அறிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். எமது மக்கள் சக்தி கட்சியினை சமன் பெரேராவின்... Read more »
இணையத்தள செயற்பாடுகள் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024 இலக்கம் 9 நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு அமைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது ஒருவரை தேவையற்ற வகையில் அசௌகரியத்திற்கு... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற... Read more »
2011 இல் அமெரிக்கா படையினரால் கொல்லப்படுவதற்கு முன்பே, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாக அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பெப்ரவரி 08 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜியோ செய்திச் சேவையுடனான செவ்வியின் போது,... Read more »
தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கை 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் இலங்கை... Read more »
சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. Read more »
சமூக வலையத்தங்கள் மற்றும் செய்தி மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்பு நகல் சட்டம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நகல் சட்டத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து... Read more »
சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது. மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம்... Read more »

