யாழ்ப்பாணம் – காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்து. 1973 ஆம் ஆண்டு பிறந்து 1989 இல் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய 50 வயதை பூர்த்தி செய்த பழைய மாணவர்களான பொன்னகவை அணியினரால் கல்லூரியில் கட்டப்பட்ட இரண்டு புதிய... Read more »
பொதுமக்களுக்கான சேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று (05.02.2024) நடைபெற்றது.... Read more »
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது... Read more »
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்... Read more »
மேஷம் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன்... Read more »
வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண்ணொருவரிடம் அயலவரான யுவதி ஒருவர் விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும்போது தாலிக்கொடியை... Read more »
யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ குழுவின் முக்கிய உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்... Read more »
தென்னிந்திய திரைத்துறை பின்னணிப் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பல தென்னிந்தியப் பிரபலங்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சியுடனான நட்சத்திர கலை விழா, யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான ரம்பா, ஐஸ்வர்யா... Read more »
“இராணுவத்தில் இருந்த போது யாழ்ப்பாணத்தின் பலப் பகுதிகளிலும் சேவை செய்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் தமிழ் மக்களுக்கு நான் இரத்த தானம் செய்துள்ளேன். இன்று தமிழ், தமிழ் மக்கள் என பேசிவரும் உயர்வர்கத்தினர் தமிழ் மக்களுக்காக இரத்தம் கொடுத்திருக்கின்றார்களா? என கேட்க விரும்புகின்றேன். வடக்கில் உள்ளவர்கள்... Read more »
இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது. ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும்... Read more »

