ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.... Read more »
ஜனாதிபதித் தேர்தல் முறையை நீக்குவதற்குப் பதில் உரிய திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »
தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் என்ற அச்சம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு உள்ளதாக லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(10) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த இதனைத்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் தாயகம் திருப்ப உள்ளார். பசிலின் வருகையின் பின்னரே ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன முடிவெடுக்க உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் தெரிய வருகிறது. ஆளுங்கட்சியான பொதுஜன... Read more »
இந்தியாவில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். “இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்,... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தரம் குறைந்த ஊசி மருந்துகள் மற்றும் மருந்துகள் அரச வைத்தியசாலைக்காக இதற்கு முன்னரும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், இது சம்பந்தமான தகவல்களை அறிந்துக்கொள்ள அரச மருந்து... Read more »
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினருக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பான விடயத்தை எந்த... Read more »
மேஷம் நிர்வாகத்தில் மேலாண்மை வலுப்பெறும். சிறந்த நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழிலில் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொருளாதார ஏற்றம் இருக்கும். பரிகாரம்- சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும் ரிஷபம் தொழிலில் புத்தம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... Read more »
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) நடந்துள்ளது. அடித்துக்கொலை செய்யப்பட்டவர் வர்ஜினியாவில்லுள்ள நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து... Read more »
மக்கள் விடுதலை முன்னணிக்கு எப்போதும் இந்தியாவுடனோ இந்திய மக்களுடனோ மோதலும் இருக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில காலங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படட முடிவுகளும், அதற்கு இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய பதில்கள் மாத்திரம் எமது கட்சியின்... Read more »

