கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும்... Read more »
பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும்... Read more »
நெக்டா நிறுவன ஊழியர் மீது முள்ளியவளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி, இன்று இரண்டு கடற்றொழிலாளர்கள் முள்ளியவளை முறிப்பு குளத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை,... Read more »
எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணி வீரர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை விட்டு சென்றனர். இன்று காலை இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற சர்வமத நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் 3... Read more »
மேஷம் இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், பணத்தைச் சேமிக்க திட்டமிடலாம். மூத்தவர்களிடம் பேசும்போது, இனிமையும், கணிவும் தேவை. உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவும். உங்கள்... Read more »
தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஜனவரி மாத கருத்துக் கணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு 40 வீத மக்களின் அங்கீகாரமும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 30... Read more »
மேற்கு கரையில் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பில் யூத குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் ஆக்கிரமிப்பு பகுதியில் எந்தவித கட்டுமானமும் நடைபெறவில்லை தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் சிவில் நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 652 ஏக்கர் காணி தம்வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு... Read more »
பிரபல கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான போக்பா, பிரான்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக உள்ளார். Read more »
ஆழ்கடல் ஆய்வாளர்கள் அதிர்ஷ்டவசமாக, 120 ஆண்டுகளுக்குமுன் மர்மமான முறையில் காணாமற்போன ஒரு கப்பலின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எஸ்எஸ் நெமிசிஸ் கப்பல், 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவுஸ்திரேலியக் கரைக்கருகே காணாமற்போனது. மெல்பர்னுக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற அக்கப்பல், நியூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு அருகே வலுவான... Read more »
மேற்கு நாடுகள் அணுவாயுதப் போருக்கு முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரையினுக்கு ஆயுதங்களை அனுப்பும் மேற்கு நாடுகளின் செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி புட்டின் இந்த... Read more »

