அரசியலமைப்புச் சட்டத்தில் கால வரையறை விதிக்கப்பட்டுள்ள ஒரே தேர்தல் ஜனாதிபதி தேர்தல் எனவும் இதனால்,எக்காரணம் கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களை நடத்துவது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியான அதிகாரங்கள் இல்லை.... Read more »
ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி வரிசையில் அமர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை காரணமாக கொண்டு இந்த நடவடிக்கை... Read more »
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் ஆண்டுக்கான ஆங்கில மொழி இறுதிப் பரீட்சையை இரத்து செய்ய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த வினாத்தாள் மீள வழங்கும் திகதி எதிர்காலத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்... Read more »
மேஷம் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும்.... Read more »
சோற்றுப்பார்சல், கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் என அனைத்து உணவுப்பொருட்களின் விலை, இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது. அதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயால்... Read more »
கடந்த மாதம் தாக்கப்பட்ட ரூபிமார் சரக்குக் கப்பல் தெற்கு செங்கடலில் மூழ்கியதாக யேமன் அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நவம்பரில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் இழந்த முதல் கப்பலாக இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை... Read more »
பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த... Read more »
நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் (VAT) வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து திட்டங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எரிபொருள்,... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாலி அருணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை... Read more »
பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக்... Read more »

