ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாலி அருணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை... Read more »

பிரித்தானியாவில் கடுமையாகும் விசா கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக்... Read more »
Ad Widget

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல்... Read more »

ரணில் அனுப்பிய ரகசிய தூதுவரை சந்தித்த அனுர?

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த 5 நாள் அதிகாரப்பூர்வ பயணம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் இந்தப் பயணம் தொடர்பிலான பேச்சுகள் இன்னமும் குறையவில்லை. அனுரகுமாரவின் இந்தப் பயணம் தேசிய மக்கள்... Read more »

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என உறுதியாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித... Read more »

சாந்தனின் மறைவுக்கு அனுதாபம் வெளியிடாத தமிழ்த் தேசிய கட்சிகள்

சந்தனின் மறைவுக்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை அனுதாபம் எதனையும் வெளியிடவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரூவிற்றர் தளத்தில் அனுதாபம் வெளியிட்டிருக்கிறார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் அனுதாபம் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

இங்கிலாந்து இடைத்தேர்தலில் இடதுசாரி தலைவருக்கு வெற்றி

இங்கிலாந்தில் நடந்த இடைத்தேர்தலில் மூத்த இடதுசாரி தலைவர் வெற்றிப்பெற்றுள்ளார். 30 வீதமான சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட வடக்கு இங்கிலாந்தின் ரோச்டேல் தொகுதியில் விளிம்புநிலை தொழிலாளர் கட்சியின் தலைவரான 69 வயதான ஜோர்ஜ் காலோவே (George Galloway) 40% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.... Read more »

தேசபந்துவின் நியமனம் குறித்து ஐ.நா. அவதானம்

இலங்கையின் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. 55 ஆவது மனித உரிமைகள் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இந்த நியமனம் தொடர்பில் கருத்துக்களை... Read more »

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

பிரித்தானியாவில் தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துவருதாக பிரதமர் ரிஷி சுனக் அச்சம் வெளியிட்டுள்ளார். நாட்டின் கட்டியேழுப்படும் பல்லின, பல்சமூக நம்பிக்கை மற்றும் ஜனநாயம் என்பன குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களில், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வன்முறைச் சம்பவங்களும் குற்றச்... Read more »

முட்டை விலையை நிர்ணயிக்க அரசாங்கத்திடம் திட்டமில்லை

முட்டைக்கான நிர்ணய விலையை கொண்டுவருவதில் அரசாங்கம் தடுமாறிவருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் பொருளாதார பாதிப்புக் காரணமாக கஸ்டங்களை அனுபவித்துவரும் நிலையில் முட்டை விலையும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நிறைஉணவுப் பொருளாக காணப்படும் முட்டையினை சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள். கர்ப்பிணிகள், நோயாளிகள்... Read more »