பிரபல ஆன்மிகத் தலைவர் சத்குருவுக்கு மூளை அறுவை சிகிச்சை

பிரபல ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளை புதன்கிழமை தெரிவித்துள்ளது. 66 வயதான அவர் தற்போது குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. “சமீபத்தில் சத்குரு அவர்கள் உயிருக்கு ஆபத்தான... Read more »

ஆகாயம், கடல் மற்றும் தரைவழி இணைப்பு

இந்திய அரசாங்கம் இரு பிராந்தியங்களுக்கிடையில் நில வழித்தடத்தை அமைப்பதற்கான “முதல் நடவடிக்கைகளை” எவ்வாறு முன்னெடுத்துள்ளது என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விவரித்துள்ளார். இலங்கை – இந்திய சங்கத்தின் வருடாந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில்... Read more »
Ad Widget

புகலிடம் கோருவோரை இராணுவதளம் அனுப்ப திட்டம்

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள குடியேற்றவாசிகளை இராணுவ தளங்களைப் போன்ற அமைப்புக்களில் தங்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற செலவுகளை கண்காணிக்கும் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள், பிரித்தானியாவின் தெற்கு கடற்பகுதியூடாக சென்றுள்ளனர். இந்த நிலையில்... Read more »

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிறார் பசில்

தேர்தலில் போட்டியிட எண்ணம் தமக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். நேரடி அரசியலில் பங்குபற்றும் நோக்கம் இல்லை எனவும் கட்சி மற்றும் கட்சியின்... Read more »

வெடுக்குமாறிமலை 3000ம் ஆண்டு பழமையான தமிழர்களின் ஆலயம்

வெடுக்குமாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆயலம் 3000ம் ஆண்டு பழமை வாந்தது. அப்பகுதியை சூழ தமிழர்களான நாகர்களே வாழ்ந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான... Read more »

தாய்வானை அச்சுறுத்தும் சீனா

தாய்வானைச் சுற்றி சீனா கடற்படைத் தளங்களை அமைத்துள்ளமையானது மிகவும் அச்சறுத்தலான விடயம் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசேப் வு (Joseph Wu) தெரிவித்துள்ளார். தலைநகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் தாய்வானை கட்டுப்படுத்தும் நோக்குடன்... Read more »

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் நாமல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டமாகும். என்றாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் நோக்கமும் இலக்கும் ஆகும். அதற்காக நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து... Read more »

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

தென்னிலங்கையின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ் பல்கலைகழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.இதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தொல்பொருள் என்ற போர்வையில் வெடுக்குநாறிமலையை ஆக்கிரமிக்க முற்படுவதாக குற்றம்... Read more »

மாகாண சபைத் தேர்தல் பிற்போக சுமந்திரனே காரணம்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி எம்.ஏ.சுமந்திரனே காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்... Read more »

8 பேரும் விடுதலை: வழக்கு தள்ளுபடி!!

வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா... Read more »