உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – மூன்றாம் சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடல் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்... Read more »
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னி, முக்கிய அதிகாரிகள் உள்பட... Read more »
இஸ்ரேலின் ‘டிமோனா’ (Dimona) அணுசக்தி மையத்தை தாக்குவோம் ; ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இணைந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சித்தால், இஸ்ரேலில் உள்ள ‘டிமோனா’ (Dimona) அணுசக்தி மையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான்... Read more »
கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!! குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) நள்ளிரவில் கணவன்... Read more »
மத்திய கிழக்கு போர் :இலங்கை அரசு மத்தியஸ்தம் – நிலைபாட்டை வெளியிட்டார் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக... Read more »
கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYS) கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு துறைகளில்... Read more »
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்: நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது! அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர சிகிச்சைகள், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக... Read more »
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு ஆபத்தான பொருள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட 536 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய போதைப்பொருள் தொகுதியை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை சுங்கப் பிரிவினரின் விசேட சோதனையின் 51 கிலோகிராம் ஹஷிஷ், ஒரு... Read more »
ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது, என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக... Read more »
ஈரான் ட்ரோன்களை எப்படி அழிக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நாங்கள் உதவட்டுமா? ஆனால் அதுக்கு பதிலா நீங்க ஒன்னும் எனக்காக செய்யனும்.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆஃபர் கொடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. யுத்தம் செஞ்சு ஜெயிக்கிறது ஒரு வகை. ஆனா எதிரியோட நண்பனையே சமாதானம்... Read more »

