கொழும்பு மீது அழுத்ததை பிரயோகிக்க தயாராகும் புதுடில்லி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை சீனா வழங்கும் என பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இலங்கைக்கு முதல் உதவியாளராக இந்தியா கைகொடுத்ததுடன், சீனாவும் பல்வேறு வழிகளில் உதவியளித்திருந்தது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான... Read more »

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள்,பெண்களுக்கு எதிரான வன்முறைச்... Read more »
Ad Widget

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் இருந்து... Read more »

தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவரா? சுமந்திரன் விளக்கம்

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... Read more »

நெதர்லாந்தில் பணயக் கைதிகள் மூவர் விடுவிப்பு: மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

நெதர்லாந்தில் Ede சிறைபிடிக்கப்பட்டிருந்த மூன்று பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. நகரின் மையம் மூடப்பட்டுள்ளதாகவும், கலகத் தடுப்புப் பொலிஸார் மற்றும் வெடிபொருள்... Read more »

கிறிஸ்தவ தேவாயலங்களில் பலத்த பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களைச் சுற்றி 10,000 க்கும் மேற்பட்ட படையின் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ”ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 6,837... Read more »

அரச நிகழ்வில் கலந்து கொள்ளும் மன்னர் சார்லஸ்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் மன்னர் சார்லஸ் (King Charles) எதிர்வரும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டை (Windsor Castle) இடம்பெறும் அரச நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இது அரச பாரம்பரிய நிகழ்வாகும்.நோய் கண்டிறிந்த... Read more »

தெற்காசியாவில் பொருளாதாரத்தில் வலுவற்ற நாடு பாகிஸ்தான்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தானில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளதுடன், இங்கு பெற்றோல் விலையும் கணிசமாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் நெருக்கடிகள்... Read more »

தைவானுடன் இராணுவ கூட்டுறவு: எச்சரிக்கும் சீனா

தைவானின் கடற்படைத் தலைவர் டாங் ஹுவா, அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்று இராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொள்ள உள்ளார். இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இதன்போது டாங் ஹுவா ஆலோசிக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது. தைவானும் அமெரிக்காவும் நெருங்கிய உறவைக்... Read more »

தேர்தலுக்கு வாய்ப்பில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக... Read more »