இ.தொ.கா சொல்வதைதான் செய்யும் செய்வதைதான் சொல்லும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க... Read more »

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு: வெளியானது வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது... Read more »
Ad Widget

T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணியை அறிவித்த சிறுவர்கள்

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர்... Read more »

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி... Read more »

யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் இரண்டாவது நோயாளியும் உயிரிழப்பு

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நோயாளியும் நேற்று (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா என்ற ஐந்து வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், பலமுறை சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. குறித்த... Read more »

ரஜினியில் “கூலி” படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்

ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 171வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது.... Read more »

அப்பாவுக்கு மரண படுக்கையில் டிடி செய்துகொடுத்த சத்தியம்

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விடயங்கள் ரசிகர்களை உருக செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்து வருகின்றார். ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட... Read more »

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும்... Read more »

அரசியல் கட்சிகளாக மாறியுள்ள மலையகத் தொழிற் சங்கங்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 50,000 தோட்டத் தொழிலாளர்கள் தொழிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தொழிலாளர்... Read more »

பிரான்ஸ் சுமார் 47 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் தடுத்துவைப்பு

கடந்த வருடம் (2023 ஆம்) நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. SOS Solidarity மற்றும் France Terre d’Asile உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்களின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இவ்வாறு தடுத்து... Read more »