ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சட்டத்தரணி ஒருவர், ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள்... Read more »
மெக்சிக்கோவின் ‘El Mencho’ மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்! மெக்சிகோ ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22, 2026) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலில், உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான ‘El Mencho’ கொல்லப்பட்டார். ஜாலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் உள்ள டபால்பா... Read more »
பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’ போர் விமானம்! இந்திய தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் (LCA Tejas) இலகுரக போர் விமானம், இன்று தனது பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. 📍 புது தில்லியில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், வழக்கமான பயிற்சிப்... Read more »
டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து! வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் (Workers’ Party of Korea – WPK) 9-வது மாநாடு பியோங்யாங்கில் (Pyongyang) நடைபெற்றது. இந்த மாநாட்டில், கிம்... Read more »
மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்! மெக்சிகோ நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக விளங்கும் CJNG (Jalisco New Generation Cartel) போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தீவிரமான துப்பாக்கிச் சண்டை... Read more »
மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு! மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் வீதி மற்றும் தனியார் காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் உலர விடப்பட்டுக் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில்,... Read more »
கடற்படை கப்பம் மற்றும் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு மரணம்; குற்றவாளிகளுக்கு விருதுகளா? இலங்கை கடற்படையின் ஒரு குழுவினால் 11 மாணவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாகவும்,... Read more »
யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின்... Read more »
சுன்னாகம் காவல்நிலைய புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் கடமையேற்பு சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளைப் பொறுப்பேற்றார். இன்றையதினம் காலை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், அதனைத்... Read more »
ஜனாதிபதி நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வர ரூ. 25 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவு : யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜனவரி மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட இரு வேறு நிகழ்வுகளுக்காக, பொதுமக்களை அழைத்து வர சுமார் 25 இலட்சத்து... Read more »

