தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும்... Read more »
மக்களவைத் தேர்தல் முடிகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 8,337 வேட்பாளர்களில் வெறும் 9.6 வீதமானவர்கள் மாத்திரமே பெண்கள் என தெரியவருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசியல் வரலாற்றில் நீதிமன்றத்தினால் முதல் முறையாகத் தண்டிக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று லன்டன் பிபிசி செய்தியாளர் மார்க் ஷியா கூறுகிறார். ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்அ மிகவும் குறைவு என்று... Read more »
இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சுமார் 1000 இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அதில் அநேகமானோர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,... Read more »
மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆணாதிக்க கலாசாரத்திற்கு பெயர் பெற்ற ஒரு நாட்டில் 61 வயதான வயதான கிளாடியா ஷீன்பாமின் வெற்றியானது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.... Read more »
மட்டக்களப்பு மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப் பகுதியில் ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தைச் சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக... Read more »
உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் இலங்கை படையில் இருந்து ஓய்வுப் பெற்ற பலர் கூலிப்படைகளாக இணைந்துள்ள விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருநாடுகளின் சார்பில் போரிடும் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் முன்னாள் பிரமதர்... Read more »
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் இரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படமாக வேட்டையன் திரைப்படம் அமைகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும்... Read more »
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான தொலைக்காட்சி விவாதங்களில் காலநிலை நெருக்கடி குறித்து முன்னுரிமை அளித்து விவாதிக்கப்பட வேண்டும் என பசுமை குழுக்கள் தெரிவித்துள்ளன.... Read more »
கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வீதமாக... Read more »

