தையிட்டியில் மீண்டும் போராட்டம்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் Read more »

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 இன்று வியாழக்கிழமை... Read more »
Ad Widget

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்த 25 பேர் பலி

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிஐடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து... Read more »

வடக்கு, கிழக்கு மக்களின் வாக்கு ரணிலுக்கு: கருணா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று புதன்கிழமை (19) ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்கும்... Read more »

முடிவுக்கு வருகிறது மஹிந்தவின் அரசியல் வாழ்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள... Read more »

இலங்கைக்கு வருகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார். இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசின் கீழ்... Read more »

ரணிலுக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தது : போராளிகள் குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இலங்கைத் தீவில் இடம்பெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார் கோட்டாபய. கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற காலிமுகத்திடலை மையப்படுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள்... Read more »

சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போதே இந்த தேரத்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தேர்வு... Read more »

ஆங்கில கால்வாயை ஒரேநாளில் கடந்த 882 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கு ஒரே நாளில் 882 பேர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு உள்துறை அலுவலகம் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், 711 பேர் தான் ஒரே நாளில் அதிகமாக கடந்ததாக... Read more »

கடன் வழங்கும் நாடுகளுடன் விரைவில் உடன்படிக்கை: ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் வழங்கும் நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்படிக்கை ஒன்றை எட்டவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை வழங்கும் போது ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற... Read more »