நடப்பு லங்கா பிரீமயர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர் ஆகிய அணிகள் இன்று மோதின. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.... Read more »
எதிர்வரும் பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ போட்டியிட எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்மசிறிசேன போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு தனது ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் ஹர்திக் பாண்டியா சிறந்த இருபதுக்கு இருபது சகல துறை (all rounder) வீரராக பட்டம் வென்றுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம், சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட்டின்... Read more »
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு திருமணம் நடைபெறவுள்ளது. நெப்போலியனின் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் என நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிக்க பெரேராவின் பெயர் முன்னிலையில் இருப்பதாக அக்கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளிவுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.... Read more »
அரசியலமைப்பின் 104 ஏ பிரிவின்படி தேர்தல் சட்டம் இன்னும் அமலில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், வாக்குப்பதிவு நிறைவடையாததாலும் தேர்தல் சட்டம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தல் சட்டம் செல்லுபடியாகும் காலத்தில் எந்த ஒரு அரசியல்... Read more »
சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது என்றும் அதை யாரும் மறுக்க முடியாது எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எனக்கும்... Read more »
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். ஏற்கனவே, பிரதானக் கட்சிகள் அனைத்தும் பிரசார நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சி போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காககியிருந்தார். மேலும், அந்த காலப்பகுதியில் சமூக... Read more »
வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமான காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதான இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட... Read more »

