ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே இராஜிநாமா

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே இராஜிநாமா ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து... Read more »

இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு , மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்பிக்கள்!

இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு , மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்பிக்கள்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,... Read more »
Ad Widget

அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்!

அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்! நான்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண ஆளுநர்... Read more »

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இராஜினாமா

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இராஜினாமா வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள்... Read more »

கைதான தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில்

கைதான தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (திட்டமிடல் பிரிவு) பணிப்பாளரை எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள்

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்களின் 16,508 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்து 300 வாக்குகள் நாடளாவிய ரீதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன (2.2 சதவீதம்). கடந்த ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிராகரிக்கப்பட்ட... Read more »

கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற நபர் வீடு திரும்பாத காரணத்தால் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவரது சடலம் இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில்... Read more »

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டம் மற்றும்... Read more »

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார். Read more »

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் மற்றும் அடுத்து வரக்கூடிய... Read more »