கல்விக்காக குறைந்தளவு தொகையை செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுவதாக ப்பலிக் பைனானளஸ் (Public Finance) இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது. ஹய்டி மாநிலம் மற்றும் லாவோஸ் இலங்கையை விட குறைவாக கல்விக்கு செலவழிப்பதாகவும், இந்தப் பட்டியலில் முதலாவது மற்றும் இரண்டாவது... Read more »
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும் (இஸ்ரோ) இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பணிக்கு ‘நிசார்’ என பெயரிட்டுள்ளனர். இப் பணியின் நோக்கம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் நிலப்பரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதே. 12 நாட்களுக்க... Read more »
இந்தியாவில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றான கான மயில் இனம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில் மொத்தமே 150 கான மயில்கள்தான் உள்ளன. இந்நிலையில் கான மயில் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு கான மயில்... Read more »
களனி பல்கலைக்கழகத்தில் கன்னங்கர மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் குறித்த மாணவனின் மரணம் உள்காயங்களால் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் உயரமான இடத்தில் இருந்து... Read more »
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கருத்து வெளியிடுகையில், “இது... Read more »
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லிபரல் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜஸ்டின் ட்ரூடோ நான்காவது முறையாக பதவிக்கு வருவதை எதிர்த்துள்ளனர். அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து விலக... Read more »
உதய கம்மன்பில வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை நேர்மையற்ற ஒரு ஆவணம் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ரவீ மற்றும் ஷானி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதே கம்மன்பிலவின் தேவை எனவும் அவர்... Read more »
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். வணிக நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். அரசு தொடர்பான வேலையில் அலைச்சலுக்கு பின்னரே வெற்றி கிடைக்கும். பெற்றோரின் சேவையில் ஈடுபடுவீர்கள் ரிஷபம் ரிஷபம் ராசி... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில... Read more »

