யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும்... Read more »
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த... Read more »
பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை சுட்டுக் கொல்லும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.... Read more »
தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக வெளிக்காட்டிக்கொண்டு , தனக்கு கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ்த்தரமான அரசியலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்து செல்வதாக , யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும்... Read more »
நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.... Read more »
மேஷம் ராசி மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று பணியிடத்தில் பிறருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். குடும்ப... Read more »
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்குப் பதிவாகியிருந்த நோய் நிலைமை ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.... Read more »
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை (27.10) இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து... Read more »
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் 11,347 மெட்ரிக்... Read more »

