மட்டக்களப்பு – காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் எனும் 13 வயது மாணவன் மலசலகூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை – சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக... Read more »
ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் சுமார் 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதைப்பொருள் இருந்தமையைக் கண்டு, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய... Read more »
வெளிநாடு செல்வதாகக் கூறி, விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் இலங்கையிலேயே வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக வாரியாக... Read more »
இந்தியா – சென்னை வெள்ளத்திலிருந்து பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் காரப்பாக்கம் வட்டாரத்தில் குடியிருக்கிறார். அமிர் கானின் தாயார் ஸீனத் ஹுசைன் சென்னையில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்கிறார். இதனால் அவரைக் கவனிப்பதற்கு அமிர் கான்,... Read more »
23 மில்லியன் ரூபா பெறுமதியான அதிவேக படகு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகு நேற்று பொலிஸ் கடல்சார் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்)... Read more »
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த... Read more »
“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பகுதியிலிருந்து கரையைக் கடந்துள்ளதாகவும், அதன் தாழ அமுக்கம் படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும்.... Read more »
வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலியாகியுள்ளார். பஹல வர்த்தன்ன பகுதியை சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more »
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 21வது ஆசிய திருமணமான அழகி போட்டியில் கலந்து கொண்டு, 21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய கிரீடத்துடன் நேற்று (05) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய இந்த ஆண்டு... Read more »
தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது. பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29... Read more »