அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்கினால், அது மோசடிகளுக்கு வழிவகுத்துவிடும்- ரஞ்சன் ராமநாயக்க

அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கினால், அது மோசடிகளுக்கு வழிவகுத்துவிடும்- ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்த பலமானதொரு எதிர்க்கட்சி நாட்டுக்கு அவசியம் என்று ஜக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று... Read more »

அறுகம்பே தாக்குதல் திட்டம்; மாலைதீவு பிரஜை உட்பட மேலும் 6 பேர் கைது!

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு... Read more »
Ad Widget

லொஹானின் நலம் விசாரிக்க சிறைக்குச் சென்ற மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் நேற்று (01) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை சந்தித்து சுகம் விசாரித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹானையில்... Read more »

வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ!

வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ! கடந்த அரசாங்கத்தின்போது அரசியல்வாதிகளின் உறவினர்ர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திர சேவைகளுக்காக அனுப்பப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தங்களுக்கு... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

நிறுவனங்களில் ஏதேனும் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு முன்னர் அறிவிக்குமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நிறுவனத்துக்கு தலைவர் அல்லது... Read more »

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தாதியர் சேவையின் தரப்படுத்தலில் காணப்படும் தரப்படுத்தல் முரண்பாடு... Read more »

IPL 2025: CSK அணியில் தோனி தக்கவைப்பு; புதிய விதிகள் என்ன?

IPL 2025: CSK அணியில் தோனி தக்கவைப்பு; புதிய விதிகள் என்ன? – அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முழு விபரங்கள் 2025ஆம் ஆண்டு IPL T20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது... Read more »

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன்... Read more »

லொஹான் ரத்வத்தே பெயரில்: மற்றுமொரு வாகனம் கண்டுபிடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பயன்படுத்தியதாக கூறப்படும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான மிட்ஷூபிஷி வகையிலான ஜீப் வண்டி ஒன்றை தெல்தெணிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 31ஆம் திகதி திகண ஐ.சீ.சீ குடியிருப்புத் தொகுதியில் காணப்படும் வீடொன்றில்... Read more »

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தபுதிய சட்டத்திருத்தங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பின்னர் முதல் கட்டமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்புக்காக தற்போது பயன்படுத்தப்படும் பிரதானச் சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை... Read more »