இன்றைய ராசிபலன் 03.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையை விட்டு மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வேலையை வேகமாக முடிக்க பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உடல்நிலை பிரச்சனைகள் தொடர்பாக... Read more »

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. Read more »
Ad Widget

38 நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை!

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த “போங்க்” (BONK) மற்றும் “கொரிய கே9 ஆர்... Read more »

முதல் நாளே விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்!

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். தளபதி விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர். ஆனால்,... Read more »

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர்... Read more »

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை – பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.... Read more »

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாக இவர்... Read more »

வினாத்தாள் வங்கியை நிறுவ புதிய வேலைத்திட்டம்

பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்குள் அதனை நிறுவ முடியும் என்றும், இதனால் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கலாம் என்றும் அவர்... Read more »

பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவு பொதி பெட்டிகளை கொள்வனவு செய்யும் போது அந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாதுகாப்பு குறி தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு சின்னம்... Read more »

ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம், பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில்... Read more »