5 வருடத்தில் பெரும் கோடீஸ்வரனான ரிங்கு சிங்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஐந்து வருடங்களில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார். இத்தனைக்கும் அவரை விளம்பரங்களில் கூட பார்க்க முடியவில்லை. பெரு நிறுவனங்கள் அவரை விளம்பரங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்த துவங்கவில்லை. ஆனாலும், கிரிக்கெட்டில் தன் கடின உழைப்பால் கோடீஸ்வரன்... Read more »

இன்று மினி ஏலம் 165 வீராங்கனைகளில் யாருக்கு ஜாக்பாட்?

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை மும்பையில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணிக்கு மும்பையில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க... Read more »
Ad Widget

பெண் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் கனடாவில் கைது

கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 29 மற்றும் 32 வயது பிரிவுகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாகனத் திருட்டு தொடர்பில் இந்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக... Read more »

வார இறுதி நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?

கடந்த நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று 8ஆம் திகதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட்... Read more »

உதவ முன்வாருங்கள்… வேதனையுடன் த்ரிஷா.. ரசிர்கள் விமர்சனம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா. ‘பொன்னியின் செல்வன்’, தளபதியுடன் ‘லியோ’ படத்தில் நடித்த முடித்த கையேடு தற்போது நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருந்துவரும் த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி... Read more »

மது வாங்க பணம் தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

மும்பையின் மல்வானி பகுதியை சேர்ந்த மொய்னுதின் அன்சாரி (வயது 42). இவரது மனைவி பர்வீன் (26). மொய்னுதினுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மதுகுடிக்க பணம் கேட்டு மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி... Read more »

தீப்பெட்டிக்காக காவலாளியை கொலை செய்த இளைஞன் – அதிர்ச்சி சம்பவம்

மும்பை பகுதியின் டர்ப்ஹி நஹாவை சேர்ந்த இளைஞன் முகமது அடில் அஸ்மாலி ஷேக் (வயது 22). இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் பல்பூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பிரசாத் பனுசிங் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக... Read more »

பிரபல நடிகை காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (வயது 85). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி நீலமங்களத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை லீலாவதி நேற்று... Read more »

வானிலை முன் அறிவிப்பு

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

ஊடகவியலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில்  (08) வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும்... Read more »