பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு... Read more »

50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல்... Read more »
Ad Widget

இணையத்தில் நிதி மோசடி: 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 58 பேரும் இலங்கையர்கள் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது... Read more »

11 ஆம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த குழந்தை

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அரசப் பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயின்றுவந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை உடனடியாக பள்ளிப் பாளையம் அரச மருத்துவமனைக்கு... Read more »

கங்குவா திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்... Read more »

மதுஷின் மரணத்தில் சந்தேகம்?: மனைவி முறைப்பாடு

சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித அல்லது மாக்கந்துர மதுஷ் எனப்படுபவரின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மதுஷின் மரணம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவதாக அவருடைய... Read more »

சுதர்மன் ரதலியகொடவுக்கு: சொந்தமான வாகனமொன்று கண்டுபிடிப்பு

சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சுதர்மன் ரதலியகொடவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஜீப் வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டி ஹொரம்பாவ ரதலியகொட பிரதேசத்தில் காணப்படும் வாகன கராஜ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கத்தகடு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு... Read more »

அதிரடியாக களமிறங்கும் தனுஷின் 12 படங்கள்!

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், நடிகர் தனுஷ். இந்த வருடம் மட்டுமன்றி இனி வரப்போகும் வருடங்களில் படு பிசியான நடிகராக வலம் வர இருக்கிறார். இவர் மொத்தம் 12 ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், அமரன்... Read more »

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளன. நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில்... Read more »

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம்... Read more »