நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்.. வலைதளத்தில் Video Viral!!! ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் அந்த பல வீடியோக்கள் குற்ற சம்பவங்களை கண்டறியும் வகையில் இருக்கும். அந்த வகையில், அமெரிக்காவில் கொள்ளை கும்பல்... Read more »
ஈரான் ராணுவம் மொத்தமா காலி! கெத்தாக சொன்ன டிரம்ப்! அடுத்த 5வது நிமிடத்தில் இஸ்ரேலுக்கு நேர்ந்த சோகம் ஈரானின் ராணுவ பலத்தை 100% காலி செய்துவிட்டதாக டிரம்ப் பெருமையுடன் கூறியிருக்கிறார். ஆனால், அவர் இப்படி சொன்ன அடுத்த 5வது நிமிடத்தில் இஸ்ரேல் நோக்கி ஈரானின்... Read more »
இஸ்ரேலிய உளவு வலையமைப்பு ஈரானில் அம்பலம்: 20 பேர் அதிரடிக் கைது இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இணைந்து உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், 20 பேரை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் நிர்வாக மையமான உருமியா (Urmia) நகரில் இந்தக்... Read more »
இரண்டே வாரத்தில் காலியான அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஈரானின் ராஜதந்திரத்தால் நிலைகுலைந்த வல்லரசு. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணை இருப்பை அதிவேகமாக இழந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத் தாக்குதல்களில் டோமாஹாக் மற்றும் பேட்ரியாட் போன்ற ஏவுகணைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால்... Read more »
அமெரிக்காவின் பெருமை வாய்ந்த ரடார்கள் தவுடுபொடி.. சீனா கொடுத்த அந்த ‘சீக்ரெட்’ ஆயுதம்..!! போரில் ஈரானின் உச்சக்கட்ட தளபதிகள் கொல்லப்பட்ட பிறகு, ஈரான் அப்படியே முடங்கிப்போகும் என்று அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால், பலம் வாய்ந்த அமெரிக்காவின் ‘THAAD’ வான் பாதுகாப்பு அமைப்பையும், பல... Read more »
‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்போம்; ஆனால் சீனாவுடன் இதை செய்ய வேண்டும்..?’ நிபந்தனை விதித்துள்ள ஈரான்,,! அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கடந்த 28 -ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.... Read more »
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் உயர்தர ஆங்கில மொழித் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பிரித்தானிய நீதி மற்றும் உள்விவகாரத் துறை... Read more »
இன்று (15) காலை 6.00 மணி தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. https://fuelpass.gov.lk/ என்ற... Read more »
இஸ்ரேல் மீது ஈரானின் புதிய ஏவுகணைப் போர்: எய்லாட்டில் 10 இடங்களில் பாரிய வெடிப்பு – லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! மத்திய கிழக்குப் போர்க்களத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஈரான் புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை... Read more »
லெபனான், இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் தயார்..! லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே பாரிஸில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கத் தயாராக இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார். லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருடன் பேசியதாகவும், அவர்கள் இஸ்ரேலுடன் நேரடி... Read more »

