மக்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர்: தேர்தல் தோல்வி குறித்து சஜித் தரப்பு விளக்கம்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தது கோபத்தினாலேயே தவிர, நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவை அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட... Read more »

புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை,... Read more »
Ad Widget

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க... Read more »

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விசேட அறிவிப்பு! கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான்... Read more »

ஜனாதிபதி அனுரகுமாரவின் வெற்றியைக் கொண்டாடும் யாழ் மக்கள்!

ஜனாதிபதி அனுரகுமாரவின் வெற்றியைக் கொண்டாடும் யாழ் மக்கள்! ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Read more »

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சா்வதேசத் தலைவா்கள் வாழ்த்து!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சா்வதேசத் தலைவா்கள் வாழ்த்து! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்... Read more »

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். Read more »

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 275 என்ற வெற்றி... Read more »

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட தயாராகுங்கள்- அழைப்பு விடுத்தார் ரணில்

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட தயாராகுங்கள்- அழைப்பு விடுத்தார் ரணில் பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவுக்கு நேற்று (22) அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர்,... Read more »

ஹிரிணி அமரசூரிய பிரதமராவதுடன் இன்று கலைக்கப்படும் நாடாளுமன்றம்?

ஹிரிணி அமரசூரிய பிரதமராவதுடன் இன்று கலைக்கப்படும் நாடாளுமன்றம்? இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசாங்க அமைச்சரவையாக அவருடன் நான்கு பேர் கொண்ட... Read more »