ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி 

🛑 ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி “அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகவில்லை” – வதந்திகளை மறுக்கும் ஈரான் அரசு! 👉 “சில வெளிநாட்டு ஊடகங்கள்” வெளியிட்டதாகக் கூறப்படும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகியதாக வெளியான அறிக்கைகளை ஈரான் அரசின்... Read more »

சிரியா – அமெரிக்கா 

🛑 சிரியா – அமெரிக்கா சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு – சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷரா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்! 👉 சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்குவது மற்றும் பிராந்தியத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிரிய அதிபர் அஹ்மத்... Read more »
Ad Widget

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்! சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணை, காரால் இடித்து தள்ளி கொலை செய்துள்ள... Read more »

இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு! கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பிராந்திய உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் நீண்ட நெடிய உத்திசார் அனுபவம் கொண்ட அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உன்னத இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தனது... Read more »

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி சாத்விக் – சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை..!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி சாத்விக் – சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை..!! ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி... Read more »

விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”

விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”. நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை. 42000லி கெமிக்கல் அழிப்பு. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!! புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச்... Read more »

இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு

இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு டிஜிட்டல் அரெஸ்ட், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் மிரட்டல் அழைப்புகள் மூலம் முதியவர்களைக் குறிவைத்து அரங்கேறி வரும் சைபர் மோசடிகளை முறியடிக்க, ஜம்மு-காஷ்மீர் போலீசார் புதிய ‘டூயல் ஓடிபி சிஸ்டம்’... Read more »

ஜூன் 1 முதல் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் மாற்றங்கள்

ஜூன் 1 முதல் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் மாற்றங்கள்: வங்கி மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்! கிரெடிட் கார்டு கட்டணம், சிலிண்டர் விலை மற்றும் இ-காமர்ஸ் தளங்களின் தள்ளுபடி எனப் பல விஷயங்களில் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கும். உங்கள் மாதந்திரச் செலவுகளைச்... Read more »

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணைகளில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய... Read more »

எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள்

எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம்! தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும், தமிழ் மக்களின் மனங்களில் அதன்... Read more »