‘கடத்தல்’ என பகீர் ட்வீட் போட்ட பயணி.. பரபரப்பான டெல்லி!

துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்ற விமானம் கடத்தப்பட்டதாக ட்வீட் செய்ததற்காக 29 வயதான துபாயைச் சேர்ந்த பொறியாளர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை மோதி சிங் ரத்தோர் என்ற பொறியாளர் துபாயில் இருந்து செய்பூருக்கு விமானம் மூலம் பயணித்துள்ளார். ஜெய்ப்பூரில்... Read more »

அஜித் குமாரின் ‘ஏகே 63’ பட டைரக்டர் இவரா?

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் குமார் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். லைக்கா... Read more »
Ad Widget Ad Widget

‘ரஜினிகாந்தையே மிரட்டியவர்.. சூப்பர் ஸ்டார் என்பது நல்ல மனசுக்காக’

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும், அது ரஜினிதான் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில், ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் 50வது அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர்... Read more »

பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்... Read more »

கச்சதீவு வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு அனுமதி!

இந்த வருடம் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4 ஆயிரத்து 500 இலங்கை பக்தர்கள், மூவாயிரத்து 500 ஆயிரம் இந்திய பக்தர்கள், ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு... Read more »

1200 படங்கள்… கோலிவுட்டில் முடிவுக்கு வந்தது ஜூடோ ரத்தினம்

ஒருவரது குறை சுட்டிக்காட்டப்படும் போது, அதனை அவமானமாக கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒருசிலர் அந்தக் குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த இரண்டாம்வகையினர் தங்கள் குறையை வென்று சாதனையாளர்களாக பரிணமிப்பது உண்டு. அப்படியொரு சம்பவம் குடியாத்தத்தில் நடந்தது. குடியத்தத்தில் உள்ள புகழ்பெற்ற... Read more »

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு !

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய்... Read more »

தமிழர் பகுதியில் அரியவகை ஆமையுடன் சிக்கிய இருவர்!

மன்னார் – கீரிபகுதியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஆமைகளுடன் 2 பேர் கைது! மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீ விபத்தில் பலி! சந்தோஷத்தால் ஏற்பட்ட பெரும் சோகம் !

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது அனுராதபுரம் – எலயபத்துவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதுடன், பிள்ளைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 வயது... Read more »

மீண்டும் பொது வெளியில் கோட்டா!

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார் இதுவே பதவி நீக்கப்பட்ட பின்னர் அவர், பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பமாகும். நிகழ்வில் அவரது சகோதரரும்,... Read more »