வடக்கு, கிழக்கில் கடும் கண்காணிப்பு: சட்டத்தை மீறினால் கைது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும், நாளையும் இடம்பெற உள்ள மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இன்றும்,... Read more »

பேச்சு நடத்தத் தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்... Read more »
Ad Widget

ஊடகவியலாளர்களால் நாட்டில் இனவாதம்

ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது திரிபுபடுத்துகின்றீர்கள். உண்மையில் இனவாதமாக செயற்படும் ஊடகங்களால் தான் நாட்டில் பிரச்சினைகளே ஏற்படுகின்றது. ஊடகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமடைந்த வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற பயிற்சி... Read more »

திலீபன்: ஈ.பி.டி.பியில் இருந்து வெளியேறினார்

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி அறிக்கையில்... Read more »

இன்றைய ராசிபலன் 26.11.2024

மேஷம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களின்... Read more »

பல இடங்களில் மொபைல், இணைய சேவை முடக்கம்!

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள்... Read more »

இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு!

ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (24) நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு ஆதாரம் மற்றும் அரசு ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அம்மானின்... Read more »

ஐபிஎல் மெகா ஏலத்தில் சரித்திரம் படைத்த ரிஷப் பண்ட்!

இந்திய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஆனார். சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)) அணிக்காக அவர் 27... Read more »

நாடாளுமன்ற சம்பளம் போதாது: தேசிய மக்கள் சக்தியின் எம்பி பதவியை நிராகரித்த பேராசிரியை!

நாடாளுமன்ற சம்பளம் போதாது: தேசிய மக்கள் சக்தியின் எம்பி பதவியை நிராகரித்த பேராசிரியை! கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பேராசிரியை ஒருவர் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்துக்கு வரத் தயக்கம் காட்டியுள்ளார். இதன் மூலம் அரசாங்கம் அவருக்கு விடுத்த அழைப்பை... Read more »

கிழக்கு மாகாணத்தில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!

வங்காள விரிகுடாவில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்... Read more »