நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழன்!

சர்வதேச செஸ் போட்டியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நார்வே நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கோலோச்சு வருகிறார். இவரை வீழ்த்துவது என்றால் குதிரைக் கொம்புதான். அதுவும் கிளாசிக் செஸ் பிரிவில் கார்ல்சனின் பலத்தை அறிந்தவர்களுக்கு, இது நன்றாகவே தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில்... Read more »

வாய்ப்பை பறிகொடுத்த இந்தியா வங்கதேசம் தோல்வி

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள்... Read more »
Ad Widget Ad Widget

ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிப்பு

கடந்த சில தினங்களாக பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக காவத்தமுனை-ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அக்கீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியார் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முன்னெடுத்த முயற்சியின் பயனாக களத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள... Read more »

முதலிடத்தை தனதாக்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குழு நிலைப்போட்டிகளின் நான்காம் கட்டம் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 289... Read more »

நெதர்லாந்திடம் தோற்றதுதான் டா உண்மையான தென்னாப்பிரிக்கா..

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது மிகப்பெரிய அப்செட்டாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. ஏற்கனவே இந்த தொடரில் ஆப்கானிஸ்தானிடம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. தற்போது இரண்டாவது மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டி... Read more »

புதிதாக திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு கருத்தமர்வு

IMHO Canada (INGO) இன் நிதியுதவியுடன் கிளிநொச்சி உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் (KMHS, NGO) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக திருமணமாகவுள்ள தம்பதிகளுக்கு திருமணத்திற்கு முன்னரான திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கான மூன்று நாள் உளவளத்துணை பயிற்சி பயிலமர்வு நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அரச துறையில்... Read more »

இரு வேறு குற்ற செயல்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்துடன், தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்று பகுதியில் வைத்து, வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, இன்றையதினம் இந்த... Read more »

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒலம்பிக்கில் கிரிக்கட்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்ட விளையாடப்பட்டது. அதனை பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து... Read more »

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின்..

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல்... Read more »

திமுகவுக்கு அடுத்த அடி

அமலாகத்துறை இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”2002ஆம் ஆண்டின் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பினாமி நிறுவனம் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. ஆ.ராசா... Read more »