பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி... Read more »
மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரை கொல்ல திட்டமிட்டவர் கைது..! மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் நேற்றைய தினம் (23) குறித்த சந்தேகநபரை... Read more »
சரிகமப இறுதிச்சுற்று ; ஈழத் தமிழ் இளைஞன் இரண்டாம் இடம்..! இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று... Read more »
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு..! தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் (23.11.2025) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4... Read more »
பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு..! கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான... Read more »
யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது..! 10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு... Read more »
மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது..! மாதம்பிட்டி, மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்... Read more »
ரூபா 170 மில்லியனில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்... Read more »
கல்வி அமைச்சின் (MOHE) வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் – 2025 அரசாங்கப் பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்! உங்கள் பட்டப்படிப்பை புகழ்பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர, இலங்கை அரசாங்கம் வட்டி இல்லாமலேயே கடன் வழங்குகிறது. இது உங்கள் எதிர்காலத்திற்கான... Read more »
பூஸா சிறையிலிருந்து ‘வட்ஸ்அப்’ டீலிங்: பொலிஸாரின் அதிரடி வலையில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்! பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து இயக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் வலையமைப்பை கிரிபத்கொட பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். சிறையிலிருக்கும் ‘அமல் ராஜ்’ என்பவரே வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக இந்தத் வலையமைப்பை வழிநடத்தி... Read more »

