காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முதல் கட்ட விசாரணையில் 6,700 வழக்குகள் முடிவு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் 6,700 வழக்குகளை நிறைவு செய்துள்ளது. OMP சட்டத்தரணி மஹேஷ் கட்டுலந்தா தெரிவித்துள்ளார், மொத்த காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகள் 16,700 என பதிவாகியுள்ளன... Read more »
நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..! வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »
காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்..! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல்... Read more »
வடக்கில் நாய்களுக்கு கருத்தடை..! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »
தெல்லிப்பழை பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் கருகம்பனை இந்து இளைஞர் கழக அணி முதலிடம்..! 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான தெல்லிப்பழை பிரதேச மட்டத்திலான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன... Read more »
முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தின வாழ்த்துச் செய்தி..! உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும். இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து,... Read more »
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்படகுச்சேவையின் ஆரம்ப நிகழ்வு..! Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது.... Read more »
எல்லே பஸ் விபத்து உயிரழப்பு 16 ஆக அதிகரித்தது..! பஸ்ஸில் பயணித்தவர்கள் 15 பேரும் ; பஸ்ஸூடன் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்பதற்காக பள்ளத்தில் கையிறுடன் இறங்கிய ஒருவர் கையிறு அறுந்து பள்ளத்தில் விழுந்து அவரும் உயிரழந்துள்ளார் மொத்தமாக இதுவரை 16ஆக உயிரழப்பு அதிகரித்துள்ளது! மேலும்... Read more »
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..! மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு செல்வாநகர் விவசாய... Read more »
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய 14ம், நாள் காலை திருவிழா..! 05.09.2025 Read more »

