போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்றவர் கைது !

பாதுக்க நகரத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதுடையவராவார். சந்தேக... Read more »

கொழும்பு – துபாய் இடையே கூடுதல் விமான சேவை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் 2025 ஜனவரி 2 முதல் கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் சேவையை வழங்க உள்ளது. கூடுதல் சேவையானது 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும், EK654 துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) புதன்கிழமைகளைத்... Read more »
Ad Widget

உலகின் பாதுகாப்பான விமானம் எது தெரியுமா?

தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுப்பது விமானம் தான். பயண நேரம் குறைவு, சொகுசு, எளிதில் கிடைக்கும் சேவை போன்ற காரணங்களால் தான் விமானப் போக்குவரத்துத் துறை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 102,465 விமானங்கள் வானத்தில்... Read more »

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் தவணை கல்வி... Read more »

ஹப்புத்தளை வேன் விபத்து – இருவர் பலி, 14 பேர் வைத்தியசாலையில்

ஹப்புத்தளை வேன் விபத்து – இருவர் பலி, 14 பேர் வைத்தியசாலையில் ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த... Read more »

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக எ பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. உயர்தரப்... Read more »

2025 புதுவருடம் கிரிபட்டி தீவில் உதயமானது

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது.. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். Read more »

ரோஹித் சர்மாவும் ஓய்வு?

இந்திய அணி கெப்டன் ரோஹித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும்... Read more »

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி – பொலிஸார் எச்சரிக்கை

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான APK லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று ​பொலிஸ் எச்சரித்துள்ளது. இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம்... Read more »

நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 05 ரூபாவினால் குறைப்பு,

இன்று (31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை 05 ரூபாவினால் குறைப்பு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை. -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் Read more »