அரசாங்கத்திற்கு சொந்தமான 4000 வாகனங்கள்: தகவல்கள் எதுவும் அறியவில்லை

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று... Read more »

16 வயது சிறுமியை 6 மாதங்களாக துஷ்பிரயோகம் செய்த நால்வர்

இந்தியா, மராட்டிய மாநிலம், புனேயிலுள்ள கல்லூரியொன்றில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று நடந்துள்ளது. இக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த மனநல ஆலோசகர்கள் குறித்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, குறித்த மாணவியின்... Read more »
Ad Widget

26 மாதங்களுக்குள் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்: ரணிலின் திட்டங்கள் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள “தெரண” தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத்... Read more »

விளையாட்டு நிதியில் மோசடி: கணக்காய்வு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விளையாட்டு நிதியில் இருந்து பணம் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஃபீஸ்டா (Sports Fiesta) தொடர்பான கணக்காய்வு கோருவதற்கு விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். சுமார் 400 இலட்சம் ரூபா செலவில்... Read more »

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: சிங்கப்பூர் தலைவர்கள்

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என... Read more »

இலத்திரனியல் கடவுச்சீட்டு தீர்மானம்: நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது. முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த மின் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய... Read more »

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி... Read more »

விரைவில் கைதாகப்போகும் முக்கிய தமிழ் அரசியல்வாதிகள்: ராஜ்குமார் ரஜீவ்காந்த்

இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார். இதேவேளை, இதற்கு முன்னர் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செய்த... Read more »

உலக சாதனை படைத்தார் இலங்கை நட்சத்திர வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அவர்... Read more »

ரணிலிடம் மதுபான உரிமம் பெற்றவர்களின் பெயர், விபரங்கள் அம்பலமாகின்றன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து மதுபான அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நாட்டுக்கு வெளியிடப்படும் என வசந்த சமரசிங்க தெரிவித்தார். சுமார் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபான உரிமத்தை விற்பனை செய்த எம்பிக்களின் பட்டியலை வெளியிடப்படும்... Read more »