மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக அரசாங்கம் குறைத்தமைக்காக கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனையாளர்கள் சார்பாகவும் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிப்பதாக, வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே நேற்று தெரிவித்தார். கொழும்பு ‘எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர், அமைப்பாளர் இணைந்து நடத்திய... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எந்த இடத்தில் எல்லாம் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்தில் இருந்து நல்ல பெயர் வாங்குவீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களைப் பற்றி நாலு பேர் பெருமையாக பேசும் அளவிற்கு இன்று நல்லது நடக்கும்.... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விசாந்த இன்று (20) முதல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடை ஒன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும் நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி... Read more »
அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட கடல் பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார்... Read more »
மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்... Read more »
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனையை தடுத்து நிறுத்தும் அளவுக்கு, உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணம் கையை... Read more »
மேஷம் ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.. பணத்தைக் கையாளுவதில் கவனம் இல்லை என்றால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரம் சற்று சறுக்கல் ஆக நடப்பதால்... Read more »
சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள்,அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட வருடாந்த ஆண்டறிக்கை (2023) இதனை வெளிப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குள்,இந்தக் குழுவில் 77... Read more »

