யாழில். போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது..! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100... Read more »
வெள்ளை மாளிகைக்கு அருகே இரண்டு தேசிய காவல்படையினர் சுட்டுக்கொலை..! நேற்று புதன்கிழமை வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் (1915 GMT) துப்பாக்கிச் சூடு நடந்ததாக எவ்பிஜ... Read more »
பிரான்ஸ் அரசியல் புயல்: மாற்றங்களும் தடுமாற்றங்களும் (26 நவம்பர் 2025) தத்துவம் ,அரசியல் , கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் பெயர்போன பிரான்ஸ் நாடு, தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் சூறாவளியைச் சந்தித்து வருகிறது. ஐந்தாவது குடியரசின் (Cinquième République) வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான... Read more »
ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) சந்தையின் வரலாறு காலத்தை வென்ற கலாச்சார அடையாளம் பிரான்ஸின் கிழக்கு எல்லையில், அல்சாஸ் (Alsace) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை வெறும் வணிகத் திருவிழா அல்ல; அது 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைத் தாங்கி நிற்கும் ஒரு கலாச்சார... Read more »
லண்டன் சவுத்ஹோலில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல். கோமா நிலைக்குச் சென்ற தமிழ் இளைஞன்! லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும்... Read more »
பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..! எதிர்வரும் நாட்களில் அதிக காற்று மற்றும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (26.11.2025) பூநகரி பிரதேச செயலாளர்... Read more »
விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல்..! விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட... Read more »
சாவகச்சேரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை மற்றும் அகவை நாள்..! சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று (26.11.2025) புதன்கிழமை பிற்பகல் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அடுத்த சந்ததிக்கு இனத்தின்... Read more »
அலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய் வருமா? அச்சம் வேண்டாம்… ஆனால் எச்சரிக்கை அவசியம்! – புதிய ஆய்வுத் தகவல் அலைபேசி (Mobile Phone) என்பது இன்று நம் உடலில் ஓர் உறுப்புபோல மாறிவிட்டது. அதேசமயம், “அலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா?” என்ற பயம் பல... Read more »
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை..! கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க... Read more »

