சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இங்கே பார்வையிடலாம்!

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகின.. சாதாரண தரப் பரீட்சார்த்திகள் ‘www.doenets.lk/examresults‘ தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர... Read more »

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த தொகையை... Read more »
Ad Widget

கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்!

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய இனம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு... Read more »

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து கண்டறிய நிறுவன ரீதியாக குழுக்கள் நியமிக்கப்படுவதில்லை. அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. மற்றுமொரு முக்கிய விடயம் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் கடமைகளின் போது நிகழும் வன்முறை மற்றும்... Read more »

கப்ரால் உட்பட 5 பேருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

கிரேக்க முறிகள் (Treasury Bills) கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 5 பேரை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.... Read more »

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய... Read more »

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் கைது

பாடசாலையில் தரம் 11 இல் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக... Read more »

இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்ட காசா

மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்ட முயசித்தார். காசா போருக்கு பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து வெளியிட்ட அவர், தனது கைகளில் இரண்டு வரைபடங்களை வைத்திருந்தார். அந்த வரைபடங்களில் ஒரு... Read more »

நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தாக்கல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர்... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய நேபாளம்: 39 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் சில பகுதிகள் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கின. காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் ஐவரும் கவ்ரேபாலன்சௌக்கில் மூவரும் பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா... Read more »