குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது! குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையின் போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுடன், இரண்டு குவைத்... Read more »

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: 2,401 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: 2,401 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 14 மாவட்டங்களில் முன்னெடுத்த 7 நாள் விசேட திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு இளம்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.... Read more »
Ad Widget

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருடம் நிறைவு குறித்த ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு வியாழக்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு... Read more »

ஓமன் வளைகுடாவில் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 20 இந்திய மாலுமிகள் மீட்பு!

ஓமன் வளைகுடாவில் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 20 இந்திய மாலுமிகள் மீட்பு! ஈரானில் இருந்து எண்ணெய் கடத்த முயன்றதாகக் கூறி, ஓமன் வளைகுடாவில் பயணித்த கினியா-பிசாவ் கொடியுடைய ‘எம்.டி. ஜல்வீர்’ எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை... Read more »

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்;

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்; வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் தீவிர பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவால் சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கான டாலர் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக வாஷிங்டன் புதிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.   வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின்... Read more »

ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் டிரம்ப்: உடன்படிக்கை எட்டப்பட்டதாக அறிவிப்பு!

ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் டிரம்ப்: உடன்படிக்கை எட்டப்பட்டதாக அறிவிப்பு! ஈரான் மீது நடத்தவிருந்த திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானிய அதிஉயர் மட்டத் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்... Read more »

அமைச்சர் லால்காந்த தலைமையில் கறுவா தொழில்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

அமைச்சர் லால்காந்த தலைமையில் கறுவா தொழில்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்! இலங்கையின் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் கறுவா மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது. இதன்போது,... Read more »

104 போட்டிகளுடன் பிஃபா உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்.

மொத்தம் 48 அணிகள், 104 போட்டிகளுடன் பிஃபா உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம். பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறை 48 அணிகளுடன் மொத்தம் 104 போட்டிகளைக் கொண்டதாக இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும்... Read more »

மத்திய கிழக்கு நாடுகளில் 3 லட்சம் சைபர் செக்யூரிட்டி வேலைகளுக்குத் தட்டுப்பாடு!

மத்திய கிழக்கு நாடுகளில் 3 லட்சம் சைபர் செக்யூரிட்டி வேலைகளுக்குத் தட்டுப்பாடு! ஐடி துறையினருக்கு ஜாக்பாட்! மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு இணையான சைபர் செக்யூரிட்டி (Cybersecurity) வல்லுநர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவி... Read more »

4,399 நாட்கள்… இந்தியாவின் ‘நீண்ட கால’ பிரதமர்!

4,399 நாட்கள்… இந்தியாவின் ‘நீண்ட கால’ பிரதமர்! அசைக்க முடியாத சாதனையை படைத்த மோடி! அபுதாபியின் ஆட்சியாளரான அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பொறுப்பேற்றுள்ள @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.... Read more »