தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..!

தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு..! நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி.... Read more »

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு..!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு..! தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும்... Read more »
Ad Widget

உயிரிழப்பு 200 ஐ கடந்தது; 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!

உயிரிழப்பு 200 ஐ கடந்தது; 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு..! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள... Read more »

சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்..!

சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்..! சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்... Read more »

இலங்கை அரசோடு இணைந்து நாட்டை மீட்டெடுக்க தயாரான பொதுமக்கள்!

இலங்கை அரசோடு இணைந்து நாட்டை மீட்டெடுக்க தயாரான பொதுமக்கள்! கொழும்பு-கண்டி சாலையில் யக்கல நகரில் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்ட கம்பஹா மக்களும் செயல்பட்டு வருகின்றனர்.. வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும் அரசை ஒரு போதும் குறை கூறமுடியாது... Read more »

இலங்கையில் பேரழிவு: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு

இலங்கையில் பேரழிவு: பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு இலங்கையைத் தாக்கிய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இன்று (நவம்பர்... Read more »

அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்!

பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்! நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து அறிவிப்பதற்காக, அனர்த்த... Read more »

மாவில் ஆறு அணைக்கட்டு: உடையும் அபாயம் !

மாவில் ஆறு அணைக்கட்டு: உடையும் அபாயம் ! அருகிலுள்ள மக்கள் அவதானம் ! கொழும்பு – மகாவலி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான நீரின் வரத்து காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு ஆகியன பெரும் அழுத்தத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்... Read more »

டிட்வா சூறாவளி: தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை !

டிட்வா சூறாவளி: தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை ! தமிழ்நாட்டில் டிட்வா சூறாவளி: 5 மாவட்டங்களுக்கு செஞ்சமிக்ஞை! இலங்கையின் கரையோரத்தைக் கடந்து நகர்ந்த ‘டிட்வா’ சூறாவளி, இன்று (நவம்பர் 30) அதிகாலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நெருங்கவுள்ளதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து... Read more »

மன்னார் அவசர வெள்ள எச்சரிக்கை – குளம் உடையும் அபாயம் !!

மன்னார் அவசர வெள்ள எச்சரிக்கை – குளம் உடையும் அபாயம் !! மன்னார்: கட்டுக்கரை குளம் அபாயம்! தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வெளியேற்ற எச்சரிக்கை! மன்னார் – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான கனமழை காரணமாக, மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மிக முக்கியமான அவசர... Read more »