“பசியை போக்குவோம்” மாபெரும் விழிப்புணர்வு..!

“பசியை போக்குவோம்” மாபெரும் விழிப்புணர்வு..! வேள்ட் விஷன் லங்கா நிறுவனமானது சங்கானை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய “பசியை போக்குவோம்” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் இன்றையதினம் நடைபெற்றது. நடை பவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து... Read more »

தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம்

தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.... Read more »
Ad Widget

குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி

குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்த வர்த்தகர் படுகொலை... Read more »

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி... Read more »

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! 

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! சியோபைன் மெக்டோனா செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர்... Read more »

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..!

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..! மேற்பார்வை சுகாதார பரிசோதகர் றினா‌றொனால்ட் மூளைவளர்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதில் வீடும் முன்பள்ளியுமே முக்கியமானவை என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் டொன்பொஸ்க்கோ முன்பள்ளி மாணவர்களுடைய... Read more »

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும்... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 8ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 03.07.2025 8ம் நாள் காலைத்திருவிழா Read more »

மட்டுநகரில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

மட்டுநகரில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(02) நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் பல முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.   கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், நாடாளுமன்ற... Read more »

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்..!

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்..! பிரித்தானிய எம்பி கோரிக்கை. கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்... Read more »