துபாய்: துபாயில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான முஹம்மது சப்வான் ஷானு என்ற இந்தியர், ஞாயிற்றுக்கிழமை காலை துபாயில் நடைபெற்ற நட்பு கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2026) தொடர்பான அரச பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விருந்தினராக ஒரு குரங்கு தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அரச ஊழியர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி... Read more »
மீண்டும் மேஜிக் செய்த எம்பாப்பே! செனகலை வீழ்த்தி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்கிய பிரான்ஸ் 2026 FIFA உலகக் கோப்பையின் குழு I தொடக்கப் போட்டியில், நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே மீண்டும் தனது முத்திரையை பதித்து, செனகலுக்கு எதிராக பிரான்ஸ் அணியை வெற்றிப்... Read more »
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளன அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,338.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது. Read more »
Ostrava Golden Spike தடகளத் தொடர் – ருமேஷ் தரங்க முதலிடம்! செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.... Read more »
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு “அதிர்ச்சிடூட்டும் பதிலடி” (Crushing response) கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரித்துள்ளார். அவர்... Read more »
செனகல் அணியை 3–1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி! கால்பந்து உலகக் கிண்ண தொடரின் I குழுவிற்கு இடையிலான இன்றைய (17) போட்டியில், பிரான்ஸ் அணி 3–1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு... Read more »
இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. யுத்தக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட... Read more »
“அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரானால் ஒருபோதும் அணுஆயுதங்களை உருவாக்க முடியாது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இஸ்ரேல் தொடர்ந்து தீவிர விழிப்புடன் இருக்கும்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு Read more »
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று , வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி... Read more »

