அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் அசோக் சர்மா புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 23 வயதான அசோக் சர்மா, போட்டியின் 16ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மணிக்கு 154.2 கிலோமீற்றர் வேகத்தில்... Read more »
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுடனான உடன்படிக்கையை எட்டுவதற்கு இன்னும் 48 மணிநேர அவகாசம்... Read more »
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானின் இராணுவ மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) ஒருங்கிணைக்கும் உச்சகட்ட இராணுவக் கட்டளை மையமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) எதிரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தரப்பிலிருந்து... Read more »
அமெரிக்க இராணுவத்தின் 41-வது தலைமைத் தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் அவர்கள், தனது பதவியிலிருந்து உடனடியாக ஓய்வுபெறுமாறு பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்தத் தகவல் பென்டகன் மற்றும் பல்வேறு சர்வதேச செய்தி ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெனரல் ராண்டி... Read more »
கடையில் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி – கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று நடந்த விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் நேற்று... Read more »
வரலாற்றில் பேரினவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் ஒரே ஒரு புள்ளியில் எப்போதும் கைகோர்க்கிறார்கள். அடக்குமுறையின் மூலம் மக்களின் வேட்கையை நசுக்கிவிடலாம் என்கிற மகா முட்டாள்தனமான நம்பிக்கைதான் அந்த புள்ளி. ஆயுத பலமும் அதிகாரத் திமிரும் கொண்டவர்கள், ஒரு இனத்தின் அல்லது ஒரு கூட்டத்தின் விடுதலை வேட்கையை சிதைக்க... Read more »
அமெரிக்கா இன்று ஒரு மிகப்பெரிய பொறியில் சிக்கியுள்ளது. அது ஜெயிக்க முடியாத, நிறுத்த முடியாத, மற்றும் வெளியேற முடியாத ஒரு போர். இப்போது நான் சொல்லப் போகும் உண்மைகள், இந்த தசாப்தத்தின் மீதமுள்ள நாட்களில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தலைப்புச் செய்தியின் தன்மையை மாற்றப்போகிறது.... Read more »
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானம் குறித்து டெனால்ட் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை முழுவதும் அதுபற்றி அவருக்குத் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தியாளர் Peter Doocy தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானத்தில் இருந்த இருவரில்... Read more »
ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 E விமானத்தின் விமானிகளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானமான A 10 விமானம் மீதும் ஈரான் நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளது இதனை அமெரிக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் விமானி குவைத் வான்வெளியில் பரசூட்... Read more »
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!! 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன் தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மத... Read more »

