பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…! யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர்... Read more »
வடமராட்சி நவிண்டிலம்பதி சிவகாமி அம்மன் ஆலய தேர்த்திருவிழா..! 27.07.2025 Read more »
தேசிய-மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன..! பிரதமர் தேசிய மற்றும் மாகாண பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி... Read more »
யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..! சரசாலை, நாகர்கோயில் ,அரியாலை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள்.. விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு. யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண... Read more »
தேசபந்து தென்னக்கோன் பதவிநீக்கம் : மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) முழுமையாக நீக்கும் பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் (05) நடைபெறும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை... Read more »
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும்... Read more »
யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.07.2025) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா... Read more »
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு ஜனாதிபதி நிதியத்தினால் அமுல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு... Read more »
இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு : மொத்தம் 101 ஆக உயர்வு! யாழ்ப்பாணம், ஜூலை 26, 2025: யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று (சனிக்கிழமை) 11 புதிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்... Read more »
“தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்”..! வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை... Read more »

