செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி..!

செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி..! செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழகமும் செட்டிபுலம் ஐயனார் இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் உதைப்பந்தட்ட தொடரில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி செம்பியனாது இச் தொடர் கடந்த 26.07.2025 அன்று... Read more »

செம்மணியில் கடந்த 32 நாட்களில் 96 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – 54 சான்று பொருட்களும் மீட்பு..!

செம்மணியில் கடந்த 32 நாட்களில் 96 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – 54 சான்று பொருட்களும் மீட்பு..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்... Read more »
Ad Widget

புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும்..! சுமந்திரன் வலிறுத்தல்

புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும்..! சுமந்திரன் வலிறுத்தல் உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி... Read more »

மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி..!

மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி..! மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து... Read more »

மாவை – இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர்..! சிவஞானம் சிறீதரன்(பா.உ)

மாவை – இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர்..! சிவஞானம் சிறீதரன்(பா.உ) மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன... Read more »

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்..!

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்..! இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (28.07.2025) பி.ப 3.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..!

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி... Read more »

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆடிப்பூர உற்சவம்..!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஆடிப்பூர உற்சவம்..! 28.07.2025 Read more »

மாத்தளை சுதுகங்கை அருள்மிகு ஶ்ரீ ஏழுமுகக்காளியம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவ தேர் பவனி..!

மாத்தளை சுதுகங்கை அருள்மிகு ஶ்ரீ ஏழுமுகக்காளியம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவ தேர் பவனி..! 28.07.2025   Read more »

கொழும்பு 13 கதிரேசன் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் ஆடிபூர பால்குட பவனி..!

கொழும்பு 13 கதிரேசன் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் ஆடிபூர பால்குட பவனி..! 28.07. 2025 Read more »