யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை..!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை..! யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன... Read more »

மன்னாரில் இடம்பெற்ற இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலை திட்டம்..!

மன்னாரில் இடம்பெற்ற இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலை திட்டம்..! இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 5... Read more »
Ad Widget

நல்லூரில் தடைகளை மீறி உள் நுழைந்த சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட வாகனம்..!

நல்லூரில் தடைகளை மீறி உள் நுழைந்த சிங்கள எழுத்து பொறிக்கப்பட்ட வாகனம்..! ஒவ்வொரு திருவிழா காலத்திலும் எப்படியாவது ஒன்று இரண்டு வாகனங்கள் ஆலய முன் வீதி வரையில் நுழைந்து விடுகிறது. முன் வீதி மற்றும் தெற்கு வீதியின் இரண்டாம் வரியல் பலமாக பொறுத்தப்பட்டுள்ளமையால் ,... Read more »

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாவகச்சேரி கோவில் குடியிருப்பு பகுதி துப்பரவு செய்யப்பட்டது..!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாவகச்சேரி கோவில் குடியிருப்பு பகுதி துப்பரவு செய்யப்பட்டது..! கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 29/07 செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு கடற்கரையோரங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. இதன்போது லிகோரியார் தேவாலயத்தினை அண்டிய கடற்கரையோரத்தில் இருந்து கச்சாய் வரை துப்பரவு செய்யப்பட்டு... Read more »

ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..!

ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..! “ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின்... Read more »

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்திருவிழா..!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்திருவிழா..! 29.07.2025 Read more »

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை..!

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை..! யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... Read more »

பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரம், கடும் வாதப்பிரதிவாதம்..!

பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரம், கடும் வாதப்பிரதிவாதம்..! பருத்தித்துறை பிரதேச சபையின மாதாந்த அமர்வு இன்று காலை 9:00. மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது. இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் பரப்புவதற்கு மணல் ஏற்றுவதற்கு வீதியை பயன்படுத்த... Read more »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(2025.07.29) காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான... Read more »

யாழ் செம்மணி மனிதபுதைகுழியில் 7எலும்புக்கூடுகள் அடையாளம்..!

யாழ் செம்மணி மனிதபுதைகுழியில் 7எலும்புக்கூடுகள் அடையாளம்..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03... Read more »