பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது! பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல தொழிலதிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெண் ஒருவர்... Read more »
காசா அமைதி வாரியத்தில் இணையுமா ரஷ்யா? ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை உறுதி செய்தது கிரெம்ளின்! உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ (Board of Peace) இணையுமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு... Read more »
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம் பொங்கல் 2026 கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனா். மதுரை, வேலூர், சேலம்... Read more »
அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு எதிராக பிரான்ஸ் அவசர நடவடிக்கை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, G7 நாடுகளின் நிதியமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை இந்த புதன்கிழமை (ஜனவரி 21, 2026) நடத்த பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. வரி மிரட்டல்:... Read more »
செம்மணி மனிதப் புதைகுழி : தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அகழ்வை தொடரவும் தீர்மானம் யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் தலைமையிலான குழுவினர் இன்று... Read more »
கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றம்: தவிசாளரிடம் விசாரணை யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமை தொடர்பாக, இன்று (ஜனவரி 19, 2026) பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம்... Read more »
ஆலயத்தில் இரத்தினக் கல் கண்டுபிடிப்பு? கலஹாவில் பரபரப்பு! அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »
கிரீன்லாந்திற்கு மேலதிக இராணுவத்தை அனுப்புகிறது பிரெஞ்சு! கிரீன்லாந்தில் அதிகரித்த நடவடிக்கையில் டேனிஷ் பாதுகாப்புடன் ஒத்துழைக்கும் நேட்டோ நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும். ஏற்கனவே கிரீன்லாந்து தீவுக்கு வந்து சேர்ந்த பிரெஞ்சு வீரர்களின் முதல் குழுவுடன் கூடுதலாக, பிரான்ஸ் கூடுதல் இராணுவ உபகரணங்களை கிரீன்லாந்திற்கு அனுப்புகிறது.... Read more »
“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை ! யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான அரசியல் மோதல்... Read more »
உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு..! இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில்... Read more »

